371
மத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து 28 பேர் அகதிகளாக சென்ற படகு, இத்...

252
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்களை குழப்பி திசைதிருப்பும் வேலையை தமிழகத்தில் சில கட்சிகள் செய்வதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாம...

1735
வட ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 73 பேர் உயிரிழந்தனர். உள்நாட்டு போரால் நிலைகுலைந்துள்ள சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்த...

1652
கரீபியன் தீவு நாடான ஹைதியில் இருந்து அமெரிக்கா நோக்கி 396 அகதிகளை ஏற்றிச் சென்ற படகை அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர். ஹைதி நாட்டில் வறுமையும் - வன்முறையும் அதிகரித்ததால் வாழ...

2718
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இராமேஸ்வரத்திற்கு மேலும் 4 இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்திறங்கினர். இலங்கை திரிகோணமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியான ஜனார்த்தனன் - பிரவீனா,...

1601
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள தமிழர்கள் தமிழகம் நோக்கி படையெடுக்கும் நிலையில், அவர்களை சட்ட ரீதியாக கையாள்வது குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாக முதலமைச்ச...

1699
இலங்கையிலிருந்து தமிழகம் வந்தவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையின் மன்னார் மற்றும் வவுனியா பகுதியில் இருந்து 16 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி அரிச்சல...



BIG STORY